அரசுப்பள்ளிகளில் தமிழை அப்புறப்படுத்தி ஆங்கிலவழிப்புப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 28.5.2014 அன்று காலை 10 மணிக்கு சென்னை (கிரீன்வேய்ஸ் சாலை) பள்ளிக் கல்வி அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தியதால் காலப் போக்கில் அரசுப் பள்ளிகளில் இருந்தும் தமிழ்வழிக் கல்வி காணாமல் போகும் அபாயம் உள்ளது. தாய்மொழிக் கல்விக்கு வரவிருக்கும் பேராபத்து குறித்து கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் விளக்கும்  காணொளி.

தமிழ்வழிக் கல்வி குறித்த தோழர் தியாகு நேர்காணல்

 

தமிழ்வழிக் கல்வி குறித்த கல்வியாளர் திரு இராசகோபாலன் நேர்காணல்

 

தமிழ்வழிக் கல்வி குறித்த கல்வியாளர் கஜேந்திரபாபு நேர்காணல்

 

தமிழ்வழிக் கல்வி குறித்த திரு இறையெழிலன் நேர்காணல்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.