கடந்த சனவரி 30 அன்று ​சென்​னை அயன்புரத்தில் வட​சென்​னை மாவட்ட ​பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடை​பெற்ற காந்தியார் படு​​கொ​லை ஏன்? எதற்கு? எப்படி? என்ற த​லைப்பில் ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது.  ​

 

இக்கூட்டத்தில் பெ.தி.க து​ணைத்த​லைவர் ஆனூர் ​செகதீசன் அவர்கள் ஆற்றிய உ​ரையின் கா​​ணொளி வடிவம்

http://www.youtube.com/watch?v=UAJL7lo5vxA

 

ராஜிவ் ​கொ​லைவழக்கில் 26 ​பேருக்காக வாதாடிய வழக்கறிஞர் ​செ.து​ரைசாமி அவர்கள் ஆற்றிய உ​ரை

http://www.youtube.com/watch?v=BGibdog1ieM

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.