சிறுகதை

அப்பத்தா- பாரதிகிருஷ்ணகுமார்

சிவ பாலனின் இடப்பெயற்சிக் குறிப்புகள்-அழகிய பெரியவன்

நாவல்

நிழலின் தனிமை-தேவி பாரதி

நீர் துளி- சுப்ரபாரதி மணியன்

கவிதை

இறக்கி வைத்துவிட முடியாத சுமை- எஸ்.பாபு

அந்த நான் இல்லை நான்-பிச்சினிக்காடு இளங்கோ

*** 

விருது பெறும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்

செந்தமிழ் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா 29-04-2012 அன்று மணப்பாறையில் நடைபெறுகிறது.

- தமிழ்மணவாளன், ஒருங்கிணைப்பாளர்

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுப் போட்டி
Pin It