*நாவல்-நாடகம், சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு (ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012

*அனுப்ப வேண்டிய முகவரி:

 தமிழ்மணவாளன்

 18, பத்மாவதி நகர்

 மாதவரம் பால் பண்ணை

 சென்னை-600 051
Pin It