பச்சை விளக்கெரிய
More articles by சசிதரன் தேவேந்திரன்
- உங்களுக்கு எப்படி தெரியும்? (19 ஜன 2015)
- வெற்றியின் வாசம் (30 ஜூன் 2010)
- யாதென விளக்கப்படும் காதல் (20 மே 2010)
- கனவுகள் விற்பவன்... (06 ஜன 2010)
- கடவுள் (20 நவ 2009)
பதினைந்து நொடிகளிருக்கும்போது
இடுப்பிலிருக்கும் குழந்தையின்கைகளை கொண்டு யாசகம் கேட்டிருந்தவள்
எனை நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள்.
அவசரத்தில் ஒரு நாணயம்
கைவிட்டு உருண்டோடி
மறைந்து போக..
கையிலிருந்த நாணயத்தை
தயக்கமாய் தந்து நகர்ந்தேன்.
வீடு வந்து சேரும்வரை
நினைவை விட்டு அகலவேயில்லை
உருண்டோடிய நாணயம்.
- சசிதரன் தேவேந்திரன் (