வெற்றியின் வாசம் எப்பொழுதும்
ஒருவித நிம்மதியைத் தருகிறது.
ஒரு வெற்றிக்குப் பிறகான
கைக்குலுக்கல்கள் அழுத்தமாயிருக்கின்றன.
புன்னகைகள் பிரகாசமாயிருக்கின்றன.
பார்வையில் ஆளுமை குடிகொள்கிறது.
நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்.
இவை அனைத்தையும் விட முக்கியமாய்
நீங்கள் தோல்வியடையவில்லை
என்பதாகவும் இருக்கலாம்
ஒருவித நிம்மதியைத் தருவது.
- சசிதரன் தேவேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- சசிதரன் தேவேந்திரன்
- பிரிவு: கவிதைகள்