வெற்றியின் வாசம் எப்பொழுதும்
ஒருவித நிம்மதியைத் தருகிறது.
ஒரு வெற்றிக்குப் பிறகான
கைக்குலுக்கல்கள் அழுத்தமாயிருக்கின்றன.
புன்னகைகள் பிரகாசமாயிருக்கின்றன.
பார்வையில் ஆளுமை குடிகொள்கிறது.
நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்.
இவை அனைத்தையும் விட முக்கியமாய்
நீங்கள் தோல்வியடையவில்லை
என்பதாகவும் இருக்கலாம்
ஒருவித நிம்மதியைத் தருவது.
- சசிதரன் தேவேந்திரன் (
வெற்றியின் வாசம்
- விவரங்கள்
- சசிதரன் தேவேந்திரன்
- பிரிவு: கவிதைகள்
More articles by சசிதரன் தேவேந்திரன்
- உங்களுக்கு எப்படி தெரியும்? (19 ஜன 2015)
- யாதென விளக்கப்படும் காதல் (20 மே 2010)
- யாசித்து பெறாத நாணயம்... (15 ஏப் 2010)
- கனவுகள் விற்பவன்... (06 ஜன 2010)
- கடவுள் (20 நவ 2009)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.