பூக்கள் மலருமெனத்

தானே... நட்டார்கள்...

kalasuran_kumbakonamஅப்பூக்கள்

மலரும் முன்னே ....

 

அலட்சியங்களின்

அனல் எழுந்து

கருகச் செய்துவிட்டதே ...

 

சிறு மலர்களின்

கருகிய நினைவுகள்

ததும்பும்

கும்பகோணம்....

 

சுமித்ரா சீறி

வெகு தூரக்

கடற்கரைகள்

மக்களை வேண்டாமென்றே

கைகழுகி விட்டது ..

 

இங்கே அனலுக்குப்

பதிலாக அலை ...

 

கருகுதலுக்குப்

பதிலாக

சிதைவு.....!!

 

இரண்டிற்கும்

ஒற்றுமை ஒன்றுதான்

அனல் பறக்கும்

கண்ணீர் அலைகள் ...!

 -கலாசுரன். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It