வற்றிவிடும்
குட்டையிலிருந்து
எடுத்த வசவுச் சொற்களால்
நிரப்பிவிடத் துடிக்கிறாய்.
கடலென அறியாமல்.
வேறென்ன
அறியாமை அகற்ற
அலுப்புகள் கொள்ளாமல்
காத்திருக்கத்தான்
வேண்டியதாகிறது
கருணையெனவானதால்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.