நதியென்றால்
பிடிக்குமெனக்கு,
குப்பைகளை கொட்டினாலும்,
அசுத்தம் செய்தாலும்
எந்த சலனமில்லாமல்
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது...
அதன் அருகிலேயே தான் இருக்கிறது
கொந்தளிக்கும் கடல்!
- மு.முபாரக்
நதியென்றால்
பிடிக்குமெனக்கு,
குப்பைகளை கொட்டினாலும்,
அசுத்தம் செய்தாலும்
எந்த சலனமில்லாமல்
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது...
அதன் அருகிலேயே தான் இருக்கிறது
கொந்தளிக்கும் கடல்!
- மு.முபாரக்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.