காற்றைக் கீறி
இசை பிளியும்
மூங்கில்கீற்று ஸ்பரிசத்திற்கு
பயணப்படுபவளின்
துப்பட்டா வாசமுகர்ந்து
பின்தொடரும் அவ்வொருவன்,
இம்மழை இரவில்
அழகிய பாடலொன்றை
காமம்பொதித்து பதிவிட்டிருப்பான்,
அப்பெண் இசைகோர்த்திருக்கக் கூடும்!
- ஆறுமுகம் முருகேசன் (
நிரம்பி வழியும் இசை..!
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆறுமுகம் முருகேசன்
- வாழ்வின் எளிய வாசம்! (01 ஜூலை 2012)
- யாதுமாகி... (12 ஜூலை 2010)
- பரிச்சயமற்ற புனைவு (02 ஜூலை 2010)
- காதல் மழை (21 மே 2010)
- இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்! (30 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.