ஏதுமற்றதில் எல்லாவுமாய் இருந்து
மிக நேர்த்தியாக மீட்டிச் செல்கிறது
பெருந்துயரத்தின் கருணையற்றப் பிடியிலிருந்து
கடந்து செல்லும் பரிச்சயமற்றப் பள்ளிக் குழந்தையின்
ஒரு எளிய புன்னகையும்
சிறு கை அசைப்பும்!
வாழ்வின் எளிய வாசம்!
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆறுமுகம் முருகேசன்
- யாதுமாகி... (12 ஜூலை 2010)
- பரிச்சயமற்ற புனைவு (02 ஜூலை 2010)
- காதல் மழை (21 மே 2010)
- இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்! (30 ஏப் 2010)
- ஓலம் (25 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.