ஈர முத்ததினொரு துளி
மழையெனக் கசிய
பேசும் மௌனம்
பேசிக்கொண்டேயிருக்கிறது
மௌனங்களாகவே !
ஒரு காகிதத்தை
நிர்வாணப்படுத்திய
பெருமூச்சில்
உருகி வழிகிறது
என் காதல்
கவிதை வார்த்தைகள்
ஏதுமின்றி!
- ஆறுமுகம் முருகேசன் (
ஈர முத்ததினொரு துளி
மழையெனக் கசிய
பேசும் மௌனம்
பேசிக்கொண்டேயிருக்கிறது
மௌனங்களாகவே !
ஒரு காகிதத்தை
நிர்வாணப்படுத்திய
பெருமூச்சில்
உருகி வழிகிறது
என் காதல்
கவிதை வார்த்தைகள்
ஏதுமின்றி!
- ஆறுமுகம் முருகேசன் (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.