வனங்களை இழந்து...
மரங்களை இழந்து...
வசிப்பிடம் இழந்து....
அலைந்து திரிகிறோம்
நாங்கள் சுதந்திரமாக
வானை அளப்பதாகவே
புலப்படுகிறது
உங்களின் கண்களுக்கு.

-பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.