எப்போதும் போல்
பாலியல் சீண்டல்
நெடுஞ்சாலை விபத்து
தர்ணா போராட்டம்
எல்லையில் பதற்றம்
செயின் பறிப்பு
மீனவர்கள் சிறைப்பிடிப்பு
நாய்க்கடி போன்ற
செய்தி தலைப்புகளின் பின்
பதுங்கிக் கொண்டது
சாமானியனின் அமைதி

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.