முன்னிலும்
மௌனமாய்
கழிகிறதென் பொழுதுகள்..
விலக
நினைத்து விலகி
நடப்பவளை
விரைந்து அணைத்து
கேட்கிறாய்..
ஏனிப்படி?
கடமையென
காலம் கடத்துபவனை
காதல் விரும்புவதேயில்லை!
- இசைமலர்
முன்னிலும்
மௌனமாய்
கழிகிறதென் பொழுதுகள்..
விலக
நினைத்து விலகி
நடப்பவளை
விரைந்து அணைத்து
கேட்கிறாய்..
ஏனிப்படி?
கடமையென
காலம் கடத்துபவனை
காதல் விரும்புவதேயில்லை!
- இசைமலர்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.