சில்லென்று
நுண் நீர்த்துளிகளாய்
வீசும் காற்றில்
மனம் நனைத்து
கரையோரக் கடல் நீரில்
கால் பதித்து
கரையொதுங்கிய
கிளிஞ்சிலைச் சட்டென
கையில் தூக்கிய விரல்
எழுதிய கவிதை
கடலுடையது!
- ப.தனஞ்ஜெயன்
சில்லென்று
நுண் நீர்த்துளிகளாய்
வீசும் காற்றில்
மனம் நனைத்து
கரையோரக் கடல் நீரில்
கால் பதித்து
கரையொதுங்கிய
கிளிஞ்சிலைச் சட்டென
கையில் தூக்கிய விரல்
எழுதிய கவிதை
கடலுடையது!
- ப.தனஞ்ஜெயன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.