பெரியார் ஊர்வலம்
சேரிகளில்
கலவரமில்லை... பேரமைதி.
பிள்ளையார் ஊர்வலம்
பற்றி எரிகிறது குடிசைகள்
விண்ணை முட்டும் வெறி
கொக்கரிப்பு ஆயுதங்களில்
பேரவலம்..!
தேவைப்படுகிறது இன்னும்
பெரியாரின் தடி...
தட்டியெழுப்பவும்
தட்டிக் கேட்கவும்
சனாதனங்களின் தடை உடைக்கவும்...
தேவைப்படுகிறார் எங்கெங்கும் என்றென்றும்
பகுத்தறிவு ஞானத்தந்தை.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.