கிட்டத்தட்ட எல்லா வண்ணங்களிலும்
இறைந்து கிடந்த
பாசிமணிகளையும் சீப்புகளையும் தாண்டி
சாறுவடிந்த அந்த பிஞ்சு கைகளுக்கு ...
எங்கிருந்தோ பறந்துவந்த
கலர்மிட்டாய் தாள்களே
ஆச்சர்யம் தந்துகொண்டிருக்கிறது
இப்பவும் கூட...

- இந்து

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.