புத்தகம் ஒன்றை 

அலமாரியில் 

தேடிய தருணத்தில் 

கைபட்டுத்  தவறி

தரையில் விழுந்து 

அறையெங்கும் 

சிவப்பாக்கிச் 

சிதறி பரவின..

நினைவில் கொள்ள 

நாட்குறிப்பில் 

சேகரமாகியிருந்த 

தடித்த சொற்கள் ...

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.