பால் செம்புடன்
பக்தை ஒருத்தி
திரும்பிச் செல்கிறாள்.

மரத்தடிக் கருப்பனை
நான்கு நாய்க்குட்டிகள்
நக்க ஆரம்பிக்கின்றன

- சேயோன் யாழ்வேந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.