பால் செம்புடன்
பக்தை ஒருத்தி
திரும்பிச் செல்கிறாள்.

மரத்தடிக் கருப்பனை
நான்கு நாய்க்குட்டிகள்
நக்க ஆரம்பிக்கின்றன

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It