அதுவும் நல்ல யோசனையாகத்தான் பட்டது.
அதன் செயல்பாடுகள் நமக்குப் பிடிக்காதபோது,
அதற்கு நாம் அவசியமில்லாதபோது,
நமக்கும் அது அவசியமில்லாமல் போகும்போது,
அதனிடமிருந்து நாம்
மறைந்து வாழ்வதுதான் நல்லது....
இப்போது அரசாங்கத்துக்கு நாம்
மிக அவசியமானவர்களாகிவிட்டோம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்