அதுவும் நல்ல யோசனையாகத்தான் பட்டது.
அதன் செயல்பாடுகள் நமக்குப் பிடிக்காதபோது,
அதற்கு நாம் அவசியமில்லாதபோது,
நமக்கும் அது அவசியமில்லாமல் போகும்போது,
அதனிடமிருந்து நாம்
மறைந்து வாழ்வதுதான் நல்லது....
இப்போது அரசாங்கத்துக்கு நாம்
மிக அவசியமானவர்களாகிவிட்டோம்.
தொடர்புடைய படைப்புகள்
கண்ணாமூச்சி
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்
More articles by சேயோன் யாழ்வேந்தன்
- கவிதாவிலாசம் (30 நவ 2016)
- கோடிக்கும் ஒன்று கூடுதல் (19 அக் 2016)
- மோசடி (20 ஆக 2016)
- கடவுள் தப்பிவிடக்கூடாது (07 ஜூலை 2016)
- இதனைப் போல்... (25 மே 2016)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.