அதுவும் நல்ல யோசனையாகத்தான் பட்டது.
அதன் செயல்பாடுகள் நமக்குப் பிடிக்காதபோது,
அதற்கு நாம் அவசியமில்லாதபோது,
நமக்கும் அது அவசியமில்லாமல் போகும்போது,
அதனிடமிருந்து நாம்
மறைந்து வாழ்வதுதான் நல்லது....
இப்போது அரசாங்கத்துக்கு நாம்
மிக அவசியமானவர்களாகிவிட்டோம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.