வேலி முள்ளெடுத்து
விரையும் காக்கை 
வேம்பின் இடுக்கில்
சிருஷ்டிக்கிறது
அன்றொருநாள்
சனத்திரள் நடுவே 
பெருங்குன்று நோக்கி 
சிலுவை சுமந்தவனின் கிரீடத்தை .

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.