வேலி முள்ளெடுத்து
விரையும் காக்கை
வேம்பின் இடுக்கில்
சிருஷ்டிக்கிறது
அன்றொருநாள்
சனத்திரள் நடுவே
பெருங்குன்று நோக்கி
சிலுவை சுமந்தவனின் கிரீடத்தை .
சிலுவை சுமந்தவனின் கிரீடம்
- விவரங்கள்
- ஸ்ரீதர்பாரதி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஸ்ரீதர்பாரதி
- மேகாட்டு மேய்ப்பன் (23 ஏப் 2019)
- கண்ணன் என் காதலன் (15 செப் 2015)
- காவல்காரனின் கதி (24 மார் 2015)
- தாயக்கட்டைகளின் குரல் (02 மார் 2015)
- அவன் - இவன் (22 டிச 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.