ஏரிக்கரை உழவுக்காட்டில்
ஏரோட்டும் கோவணாண்டிக் கிழவன்
நட்ட நடு மதியத்தில்
மோர்மிளகாய் வெஞ்சனத்துடன்
அண்ணாந்து அருந்துகிறான்
அகோரப்பசியில்,
கொஞ்சம் கூழையும்
நிறைய வெயிலையும்!
- ஸ்ரீதர்பாரதி
ஏரிக்கரை உழவுக்காட்டில்
ஏரோட்டும் கோவணாண்டிக் கிழவன்
நட்ட நடு மதியத்தில்
மோர்மிளகாய் வெஞ்சனத்துடன்
அண்ணாந்து அருந்துகிறான்
அகோரப்பசியில்,
கொஞ்சம் கூழையும்
நிறைய வெயிலையும்!
- ஸ்ரீதர்பாரதி
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.