கோடாலிகள் கொன்று விட்டன போதிமரத்தை             
அமரர் ஊர்தியென அமர்த்தி பயணிக்கிறது கனரக வாகனமொன்று
வழிநெடுக சிந்திச் செல்கிறது ஞானச் செந்நீர்
எதிர்பார்ப்போடு வந்து ஏமாறப் போகிறான்
இனி வரப்போகும் இரண்டாம் சித்தார்த்தன்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.