சித்திரையில் செத்துப்போன
செவலைமாடு
வருசம் மூச்சூடும்
தான் வாங்கிய
தார்க்குச்சி விளாசலையெல்லாம்
வஞ்சனையின்றி வட்டியும் முதலுமாய்
வழங்கிக் கொண்டிருந்தது  
வைகாசியில் செவிப்பறை கிழிய...

- ஸ்ரீதர்பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.