கொட்டும் மழைக்கு
குடைபொத்தான் அழுத்தியநொடி
குழைந்தது கவிதை..
இளம் அம்மா ஒருவள்
தாளெடுத்து முனை மடக்கி
கப்பல் உருவகித்து
மழலையின் கைகளில் திணித்தபொழுது
குமைந்தது மழை..! 

- ஆறுமுகம் முருகேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.