More articles by பி.பகவதிசெல்வம்
எல்லோருக்கும்
எப்போது
ம்
தெள்ளிய நீரோடையாய்
பயணிப்பதுமில்லை !
காட்டாற்று
வெள்ளமாய்
கரைபுரண்டு
செல்வதுமில்லை
அலைகடலின்
ஆர்ப்பரிப்பாய்
அலைவதுமில்லை !
ஆனால் ...!
இவைகள்
எப்போது வேண்டுமானாலும்
நிகழலாமென்ற
புதிர் முடிச்சை
எல்லோருக்குள்ளும்
புதைத்திருக்கும்
வாழ்க்கை ...!
- பி.பகவதிசெல்வம்
வாழ்க்கை
- விவரங்கள்
- பி.பகவதிசெல்வம்
- பிரிவு: கவிதைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.