பென்சிலைக் கொடுத்து
வானவில்
வரையச் சொன்னேன்
குழந்தையிடம்
ஏழு வண்ணங்களுக்கு
என்ன செய்கிறாளென்ற
எதிர்பார்ப்போடு…
மழையை வரைந்துவிட்டு
நிற்கும்வரை காத்திரு
வானவில் வருமென்றாள்
– நாவிஷ் செந்தில்குமார்
பென்சிலைக் கொடுத்து
வானவில்
வரையச் சொன்னேன்
குழந்தையிடம்
ஏழு வண்ணங்களுக்கு
என்ன செய்கிறாளென்ற
எதிர்பார்ப்போடு…
மழையை வரைந்துவிட்டு
நிற்கும்வரை காத்திரு
வானவில் வருமென்றாள்
– நாவிஷ் செந்தில்குமார்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.