மாலைப் பொழுதொன்றின்
 
நிசப்தத்தில்
 
பேரிரைச்சலுடன் ஏதோவொன்று
 
கிணற்றில் விழுந்தது
 
ஓடிச்சென்று பார்ப்பதற்குள்ளான
 
சில கணங்களின்
 
தாமதத்தில்
 
ஆடிஆடி மிதந்துகொண்டிருந்தது
 
எனது
பிம்பம்.

 - நாவிஷ் செந்தில்குமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It