மாலைப் பொழுதொன்றின்
 
நிசப்தத்தில்
 
பேரிரைச்சலுடன் ஏதோவொன்று
 
கிணற்றில் விழுந்தது
 
ஓடிச்சென்று பார்ப்பதற்குள்ளான
 
சில கணங்களின்
 
தாமதத்தில்
 
ஆடிஆடி மிதந்துகொண்டிருந்தது
 
எனது
பிம்பம்.

 - நாவிஷ் செந்தில்குமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.