மாலைப் பொழுதொன்றின்
நிசப்தத்தில்
பேரிரைச்சலுடன் ஏதோவொன்று
கிணற்றில் விழுந்தது
ஓடிச்சென்று பார்ப்பதற்குள்ளான
சில கணங்களின்
தாமதத்தில்
ஆடிஆடி மிதந்துகொண்டிருந்தது
எனது பிம்பம்.
- நாவிஷ் செந்தில்குமார்
தொடர்புடைய படைப்புகள்
பிம்பத்தின் மரணம்
- விவரங்கள்
- நாவிஷ் செந்தில்குமார்
- பிரிவு: கவிதைகள்
More articles by நாவிஷ் செந்தில்குமார்
- பிப்ரவரி - 14 (13 ஏப் 2010)
- காட்சிகள் இரண்டு (13 ஏப் 2010)
- குடை பிடித்தவனைக் கொன்றுவிட்டார்கள் (21 பிப் 2010)
- காதலுக்கு நல்லது (13 பிப் 2010)
- முடியாதவர்கள் (06 பிப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.