ஏக வலி
ஏக விருப்பங்கள்
ஏக கோரிக்கைகளுடன்
நுழைந்தேன்...
பிரார்த்தனைக் கூடம்!

குழைந்த மாமிசத்தில்
எலும்பை சொருகியதாய் அருகிலொருவன்  
நிற்கவும் அமரவும் முடியாமல்
பிரார்த்தித்துக் கொண்டு..

ஏதும் வேண்டாமடா எனக்கு
கொடு இவனுக்கென்று ஏதேனும்
கடிந்து கூறி வந்தேன்
கடவுளிடம்..

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

 

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.