More articles by கவின்முகில்

அலறி துடித்த எம் மக்களை
அணுவளவும் ஈரமின்றி
ஆயிரமாயிரமாய்
கொன்று குவித்தவர்க்கு
தோள் கொடுத்து -கொலைத்
தொழிலுதவி புரிந்தவரின்
கால் பிடித்து
கணக்கின்றி புகழ்பவரெல்லாம்
தமிழ்நாட்டின் தலையாய
கவிஞரென்றால் -தோழர்களே
என்னையும் கவிஞரென்று
ஏளனம் செய்யாதீர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.