26ம் மாடியிலிருந்து தீவைத்துக்
கொண்டு கீழே குதித்தவள்
இன்னும் கொன்று கொண்டிருக்கிறாள்
புன்னகையெங்கும் வழிகிறது
வென்றுவிட்டதின் இறுமாப்பு
மரணம் நிகழ்தலின் சாபங்கள் தெரியாமல்
வாழமுடியாதவனுக்கான வரமென
நினைத்துக் கொண்டவளை பார்த்தால் சொல்லுங்கள்
வாழ முடியாதவனுக்கு
வாழ்க்கை தவிர எதுவுமே வரமில்லை.
- லதாமகன்
புன்னகை - மே 2010
26 ம் மாடியிலிருந்து தீ
- விவரங்கள்
- லதாமகன்
- பிரிவு: புன்னகை - மே 2010
More articles by லதாமகன்
- சில நேரங்களில் சில மனிதர்கள் - 2 (16 ஆக 2010)
- சில நேரங்களில் சில மனிதர்கள் (05 ஆக 2010)
- மற்றும் பலர் (26 ஜூலை 2010)
- நுனி (10 ஜூன் 2010)
- கிரெடிட் கார்டுகளும் கொஞ்சம் தனிமையும் (15 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.