எல்காட் நிறுவனத்தின் 700 கோடி அபேஸ்! 300 கோடி அரசு கேபிள் - குடும்பத்திற்காக குளோஷ்!
ஊழலைக் கண்டுபிடித்த நேர்மையான அதிகாரி C.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்கள் பழிவாங்கப்படுவதைக் கண்டித்து
மாபெரும் ஜனநாயக மீட்சிக் கூட்டம்
நாள்: 12.08.2010, வியாழன்
நேரம்: மாலல 5.00 மணி
இடம்: கேரள சமாஜம், 903, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அபு பேலஸ் ஹோட்டல் அருகில், சென்னை - 84
பங்கேற்போர்:
திரு. ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திரு. ஜி.ராமகிருஷ்ணன், இந்த்ய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திருமதி. ப.சிவகாமி I.A.S, சமூக சமத்துவ படை
திரு. தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம்
திரு.எம்.ஜி. தேவசகாயம் I.A.S.
திரு. கே.பாண்டியராஜன், நிறுவனர், Mafoi Consultancy
திரு. ஏ.எஸ்.குமார், CPI (ML)
மற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்
நேர்மைக்குத் துணை நிற்போம்...!
அடக்குமுறையை எதிர்ப்போம்...!
ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்!!
ஒருங்கிணைப்பு:
மக்கள் சக்தி கட்சி,
தொடர்புக்கு: 9150040091
யாவரும் ஒரு நிறை.
ஆண்டான் அடிமை இன்னுமா?
RSS feed for comments to this post