நாஸி பயங்கரவாதத்தின் நினைவுச் சின்னமாக வர்ணிக்கப்படும் ஆஷ்விட்ஸ் பகுதி ஜெர்மானிய இராணுவத்தின் மிகப்பெரிய கொலைக்களன்களில் ஒன்றாக விளங்கியது. 1939 இல் போலந்தை வென்ற ஜெர்மானியப் படை போலந்திலிருந்து 286 கி.மீ.தொலைவிலிருந்த ஆஷ்விட்ஸில் அந்த கொலை முகாமை துவங்கியது. 1944 இல் ஜெர்மன் ஹோலோகோஸ்ட் ஒரு முடிவுக்கு வரும்போது சுமார் 40 லட்சம் பேர் ஆஷ்விட்ஸ் முகாம்களில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்