குறைபாடுள்ள பெண்களின் பிரச்சினையை சோதனைக்குழாய் முறை மூலம் தீர்த்து கருத்தரிக்க வைப்பதுபோலவே, ஆண்களின் குறைபாட்டைத் தீர்க்க இக்ஸி என்ற முறை உள்ளது. விந்தணு உற்பத்தி குறைவாக இருந்தாலோ அல்லது சுத்தமாக இல்லாமல் இருந்தாலோ கவலையேபட வேண்டாம். இக்ஸி முறை இருக்கிறது.
சோதனைக்குழாய் முறையில் பல உயிரணுக்களைச் செலுத்தி கருமுட்டையுடன் இணையச் செய்வார்கள். ஆனால் இக்ஸி முறையில், விந்துப்பையில் இருந்து ஆணின் நல்ல ஒரு உயிரணுவை எடுத்து, பெண்ணின் கருமுட்டையில் துளையிட்டு அதில் ஊசி மூலம் உயிரணுவைச் செலுத்தி கரு உருவாக்கம் செய்வார்கள். இந்த முறை 100 சதவீதம் வெற்றியைத் தருகிறது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சி.டி. நாயகம்
- விஸ்வகர்மா யோஜனா - குலத்தொழிலை நிலைநிறுத்தும் பார்ப்பன சதி
- தலைவிரித்தாடும் மதவெறிக் கூட்டம்!
- காவிரி நீர்ப்பங்கீடு - உரிமையை விட முடியாது!
- இது ஆபத்தின் அறிகுறி?
- ராபர்ட் கால்டுவெல் எழுதிய ‘பரதகண்ட புராதனம்’
- காந்தி ஜயந்தி
- கருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 23, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- நேர்காணலா? நேர்மையற்ற காணலா?
- 'குலத்தொழிலை' தொடருங்கள்! - மோடி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்
RSS feed for comments to this post