Keetru invitationதலைமை : தோழர். பிரளயன், நாடகவியலாளர்

வரவேற்க : தோழர். மினர்வா, கீற்று.காம்

வெளியிட : தோழர். வ.கீதா, ஆய்வாளர்

பெற்றிட : மரு. ஜெயராமன், அபெகா நூலகம், புதுகை

கருத்துரை : தோழர். கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

தோழர். புனித பாண்டியன், ஆசிரியர், தலித்முரசு

தோழர். பி.சம்பத், அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

ஏற்புரை : ஆதவன் தீட்சண்யா

நன்றியுரை : கா.பிரகதீஸ்வரன்

நாள் : 2008 மார்ச் 19

நேரம் : மாலை 5 மணி

இடம் : தேவநேய பாவாணர் நூலக அரங்கு, சென்னை-2

வருவீரென : கீற்று.காம் (www.keetru.com) & பூபாளம் புத்தகப்பண்ணை 

Pin It