தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது
============================
பழ.நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா
நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி
இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை
தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன்
நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ
நூலை பெறுபவர்கள்
திரு. மு.பாலசுப்ரமணியன்
திரு. வி.கே.டி.பாலன்
திரு. சா.சந்திரேசன்
திருச்சி திரு. கே.சௌந்தரராசன்
வாழ்த்துரை
திரு. தா.பாண்டியன்
இயக்குநர் திரு.மணிவண்ணன்
கொளத்தூர் திரு. தா.செ.மணி
திரு. தமிழருவி மணியன்
திரு. பெ.மணியரசன்
திரு. கா.பரந்தாமன்
ஏற்புரை - திரு. பழ.நெடுமாறன்
அனைவரும் வருக!-
தமிழ்க்குலம் பதிப்பாலயம்
8/140, டிப்போலைன்
சி.பல்லவபுரம்
சென்னை - 600043.
தொலைபேசி - 2264-0451
குறிப்பு - வெளியீட்டு விழா அன்று நூல் சிறப்பு விலை ரூ.700/- (நூலின் உண்மை விலை ரூ.800/-)