முயங்குதல் பொருட்டும்
சந்ததி பொருட்டும்
வாழ்க்கைத்துணை பொருட்டும்
முறைப்படுத்துவதாய்
எழுதப்பட்ட விதிகள்
தளர்த்தப்படுகின்றன
புதுமை என்ற பெயரால்...
முன்னெப்போதும் கண்டிராத
குழப்பங்கள் மிஞ்சுகிறது
அதன் பொருட்டு...
கூண்டுக்குள் கற்கவேண்டிய
பாடங்களை
இருள் சூழ்ந்த வனத்திலும்
மெளனம் கவிந்த மயானத்திலும்
கற்றதில் என்ன கண்டீர்கள்...
இந்த மிதவை
அழகாய்த்தான் ஊறுகிறது
அதன் போக்கில்...
ஆனால்,
ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில்
அதன் கதை முடியப்போவது
தெரியுமா உங்களுக்கு...
புதுமைகளால் மிஞ்சும் குழப்பங்கள்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்
More articles by ராம்ப்ரசாத்
- PK - திரைப்பட விமர்சனம் (05 ஜன 2015)
- மிஷ்கினின் 'பிசாசு' - விமர்சனம் (24 டிச 2014)
- Interstellar - திரைப்பட விமர்சனம் (21 நவ 2014)
- ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? (28 ஏப் 2014)
- ராதா (27 மார் 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.