உனக்கும் எனக்குமான
இடைவெளியில்
பயணிக்கிறது
ஓர் மௌனம்....
மௌனம் வளர்க்கும்
அமைதியின்
ஊடலில் நீ...
மௌனம் உடைக்கும்
வார்த்தையின்
தேடலில் நான்...
இப்போது
ஊடலுக்கும் தேடலுக்குமான
இடைவெளியில்
பயணிக்கிறது
நம் காதல்...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
- பாவிகள்
- நினைவு
- நீயென் ஆதூரன்
- குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- விவரங்கள்
- மணிராமலிங்கம்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post