Poor boyஐந்து வயது மகனின்
அடுத்த வேளை உணவுக்கு
வழியறியாமல் தவிக்கும்
அம்மாவிடம்
அழுதுகொண்டே வந்த
மகன் சொன்னான்...
"நம்ம நாய்க்குட்டி சாப்பாடில்லாம
செத்துப் போச்சும்மா!"

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.