
கண்முன்னே நீ நின்றாய்…
என்
கண்களின் உள்ளே கலவரம்!
செவ்வாய்மொழிகள் நீ சொன்னாய்…
என்
செவிகளின் இடையே பிரளயம்!
காதலை நீ சொல்லியதும்
என்
இதயம் ஆனது போர்க்களம்!
தீவிரவாதியடி நீ…
எத்தனை கொடுமைகள்
நிகழ்த்திவிட்டாய் என்னில்…!
- இரா.சங்கர் (

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.