விழுந்தன மரண அடிகள்
பெருவலியின் வேதனைகளைகீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.
எப்போதும் புறமுதுகிட்டு
ஓடத்தயாராயிருக்கும்
ஓடுகாலிகளே...
முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம்.
- முத்துக்குமரன், துபாய்
More articles by முத்துக்குமரன்
- வாழ்க்கையெனும் ஓடம் (24 ஏப் 2010)
- மரணச் சமன் (24 ஏப் 2010)
- அதிகார உரையாடலை உடைப்போம் (11 பிப் 2010)
- சேரனின் முத்தையாவும் என் முத்துவும் (11 பிப் 2010)
- துவக்கு இலக்கிய அமைப்பின் ‘பண்பாடும் கருத்தும்’ கலந்தாய்வரங்கு (09 பிப் 2010)