(“என்னையும் தலித் எழுத்தாளராகக் கருதவேண்டும்” – அம்ருதா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் ‘பாய்ஸ்’ வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் சுஜாதா வேண்டுகோள் )
கற்பூரம் மணக்கும் கருவறைகளில் மணியாட்டாமல் குடல்புரட்டும் மலக் கிடங்குகளில் வந்து நீ பீ அள்ளியிருந்தால் உன் எழுத்தும் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கும் தலித் இலக்கியம் என்று!