(“என்னையும் தலித் எழுத்தாளராகக் கருதவேண்டும்” – அம்ருதா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் ‘பாய்ஸ்’ வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் சுஜாதா வேண்டுகோள் )

Sujathaகற்பூரம் மணக்கும்
கருவறைகளில் மணியாட்டாமல்
குடல்புரட்டும் மலக் கிடங்குகளில்
வந்து நீ பீ அள்ளியிருந்தால்
உன் எழுத்தும்
ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கும்
தலித் இலக்கியம் என்று! 

அழகிய பெரியவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.