ஒட்டிய வயிறு
கையேந்தும் விழியில்லா முடவன்.
இரக்கமற்ற பல இதயங்கள்.
நீள்கிறது ஒரு கை...
'இந்தா! உனக்கு ஒன்று
எனக்கு ஒன்று'
யாசித்தவனிடம் கொடுத்து விட்டு
பிறிதொரு ஈரவிழி தேடுகிறான்
ஒற்றைக்கண் பிச்சைக்காரன்.
வெட்கித் தலை குனிகிறது
பேருந்துக்காக காத்திருக்கும்
ஜனங்களின் மனங்கள்...


சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.