எனக்குப் பிடிப்பதெல்லாம்
உனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
உன்னை எனக்கு .
உனக்குப் பிடிப்பதெல்லாம்
எனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
என்னை உனக்கு.
அவரவர்க்கு பிடித்தவற்றோடு
அனுதினமும் சதிராடி
நீர்க்கோல வாழ்வில் நிலைத்து
நெடும்பயணம் விழையும் மனது.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: கவிதைகள்