காத்திருந்த நேரத்தில்
படித்துக்கொண்டிருந்த
கவிதையின் பாதியோடும்
அவ்வப்போது என்னில்
நிலைத்து விலகின
பார்வை கொண்ட
முகத்தின்
அரைகுறை நினைவுடனும்
அங்கிருந்து வெளியேறினேன்.
- செல்வராஜ் ஜெகதீசன் (
காத்திருந்த நேரத்தில்
படித்துக்கொண்டிருந்த
கவிதையின் பாதியோடும்
அவ்வப்போது என்னில்
நிலைத்து விலகின
பார்வை கொண்ட
முகத்தின்
அரைகுறை நினைவுடனும்
அங்கிருந்து வெளியேறினேன்.
- செல்வராஜ் ஜெகதீசன் (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.