Human face





என் தனிமை
சரணடையச் செய்கிறது
உன்னிடம்.

சதையின் பசி
காவு கேட்கிறது
தன்மானத்தை.

‘மூச்சை நிறுத்தி விடு’
சொல்லுதல் எளிது.

வாழ்தலின் வேதனையுணர்ந்தும்
தொடரும் அறிவெனது.

லட்சுமிகாந்தன்
Pin It