பாரத மாதாவாக
பசுவை
அழைத்த பிறகும்
அது சிறுநீர் கழித்து
சாணியைத் தான்
போட்டது
ஒருபொழுதும்
வழியவே இல்லை
காம்பிலிருந்து
பால் தானாக,
கறந்திடும்
கயமைக்கு
முன்னால்...

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.