குழந்தையைத் தவறவிட்ட
பொம்மை ஒன்று
தெருமுனையில் உட்கார்ந்திருக்கிறது.
தேம்பித் தேம்பி அழும்
அதன் குரலை
செவிமடுக்காத ஊரைக் கண்டு
வீறிட்டுக் கத்துகிறது
கொதிப்படங்காத மாலை வெயில்.
- சதீஷ் குமரன்
குழந்தையைத் தவறவிட்ட
பொம்மை ஒன்று
தெருமுனையில் உட்கார்ந்திருக்கிறது.
தேம்பித் தேம்பி அழும்
அதன் குரலை
செவிமடுக்காத ஊரைக் கண்டு
வீறிட்டுக் கத்துகிறது
கொதிப்படங்காத மாலை வெயில்.
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.