ஊரைச் சுமந்து கொண்டு
ஊருக்குச் செல்கிறேன்.
எனைச் சுமந்திருக்கும் ஊர்
எங்கேயும் செல்லாமல் காத்திருக்கிறது
அடையாளம் தொலைந்து போனாலும்
மண்வாசனை மாறாது
எனக்காக அதே ஊரில்...
நான்தான் மாறிவிட்டேன்
நிறையவே விதவித
முகக் கவசங்களுடன்..
- சதீஷ் குமரன்
ஊரைச் சுமந்து கொண்டு
ஊருக்குச் செல்கிறேன்.
எனைச் சுமந்திருக்கும் ஊர்
எங்கேயும் செல்லாமல் காத்திருக்கிறது
அடையாளம் தொலைந்து போனாலும்
மண்வாசனை மாறாது
எனக்காக அதே ஊரில்...
நான்தான் மாறிவிட்டேன்
நிறையவே விதவித
முகக் கவசங்களுடன்..
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.